தேசிய விளையாட்டு பெருவிழாவில் மேல் மாகாணம் வெற்றி
Loading… 44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவில் சைக்கிளோட்ட போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் மேல் மாகாண அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. வடமேல் மாகாண ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன. Loading… இந்தப் போட்டி புத்தளம் நகரை மையமாகக் கொண்டு இடம்பெற்றது. விளையாட்டு அமைச்சும், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து இந்தப் போட்டியை ஒழுங்கு செய்திருந்தன. Loading…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed